கடலில் கலந்த நதி (Kadalil Kalantha Nathi)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …
By Pandu
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …
ஒரு ஊரில் மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஊர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அவர்களுக்கு ஞான உபதேசங்களைப் போதித்து வந்தார். அவரது அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு மக்கள் அவரின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் …
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் …
கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை …
இளங்கோ செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதற்கு Tiger என பெயரிட்டு, அதனுடனே பாதி பொழுதைக் கழித்தான். திடீரென்று ஒரு நாள், Tiger-க்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, இளங்கோ அதை மருத்துவரிடம் அழைத்து …