முதல் சக்தி (Muthal Sakthi)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் வங்கியில் வேலை செய்யும் ஆபீஸர்கள் சுற்றுலாவுக்கு வந்திருக்க, கடைசி இடமாக திருப்பதிக்கு வந்து சேர்கிறார்கள். பாண்டியனோ நாத்திகவாதி. வழியில் ஒரு இடத்தில் சிறுத்தைப்புலியை தூக்கிக்கொண்டு ஒருவர் செல்வதைப் பார்த்து ஸ்தம்பித்துப்போகிறான் …

Read More
EnglishTamil