உன் வானம் நான்… (Un Vaanam Naan…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பெரியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயலுவதை நிலா பார்த்துவிடுகிறாள். அவரைக் காப்பாற்றவும் , இறந்துப் போன தன் மகளைப் போலவே வசந்த நிலா என பெயர் கொண்ட நிலாவை அந்த …

Read More

உன்னைக் கரம் பிடித்தே… (Unnai Karam Pidithe…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கணவன் இறந்ததை நேரில் பார்த்த மான்விழியின் தாயார் பார்வதி மனநலம் பாதிக்கப்படுகிறார். எதேச்சையாக பார்வதியின் அண்ணன்மார்கள் மான்விழியைப் பார்க்க , இறந்ததாக நம்பப்படும் தங்கை பார்வதி உயிரோடு இருப்பதை உணர்கிறார்கள். …

Read More

உன்னை நானறிவேன் (Unnai Nanariven)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். …

Read More

கானல்வரிக் கவிதை.. (Kaanalvarik Kavithai..)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான். மோகனாவும் …

Read More

துளிர்க்கும் (Thulirkkum)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் திருமணம் ஆகி வருடங்களாகியும் குழந்தை பேறில்லாமல் தவிக்கிறார்கள் ரகுபதியும் ஜானகியும். மனக்கவலையைப் போக்க ஏற்காடு செல்ல, அங்கே கஜலட்சுமி அம்மாள் என்னும் பெண் சித்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலித்தவனால் …

Read More

நான் ராமசேஷன் வந்திருக்கேன் (Naan Ramasheshan Vanthirukkiren)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் …

Read More
EnglishTamil