போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

ஒரு முறை மன்னரைக் காண இரு புலவர்கள் வந்திருந்தனர். பரிசு கொடுக்கும் சமயத்தில், மன்னர் அவர்களிடம், என்ன கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என கேட்டார். அவர்களில் பேராசை மிகுந்த புலவர், “நிறைய பொன்னும் பொருளும் …

Read More

துறவிகளும் இளம்பெண்ணும்

ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே …

Read More

தொலை தூர வெளிச்சம் நீ! (Tholai Thoora Velicham Nee!)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகி தர்ஷினி கல்லூரித் தோழன் பிரமோத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைக் காண ஆவலுடன் அந்தமானுக்குப் பயணிக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு , பிரமோத்தின் அண்ணன் சாம்ராஜ் அவளைக் …

Read More

பீனிக்ஸ் (Phoenix)

சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார். ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார். திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த …

Read More

நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More

நிலா வெளியில் (Nila Veliyil)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு …

Read More
EnglishTamil