இரண்டாவது தாலி (Irandavathu Thaali)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் சுபமதி தன் காலேஜ் நண்பர்களோடு Plants Collection செய்ய காட்டுக்குள் முகாமிடுகிறாள். அவள் மீதும் ஆஷா மீதும் கூட பயலும் ஷியாம் மற்றும் பாபுவின் தப்பான கண் பார்வை படுகிறது. செடிகளைச் …

Read More

பாஷாண லிங்கம் (Pashana Lingam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மருந்தின் தாக்கத்தால் மகள் படுத்திருக்க ஆனந்தனும் மனைவி லட்சுமியும் அவளை பார்த்தப்பபடியே இருக்கின்றனர். பெயரில்தான் ஆனந்தமும் லட்சுமியும், ஆனால் நிஜத்தில் இல்லை. 12 வயது பிஞ்சுக்கு இதுவரை கண்டுப்பிடித்திராத ஒரு …

Read More

தங்க திரிசூலம் (Thanga Trisoolam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கணவர் கோவிந்தராஜன் இறந்து 8 வருடங்கள் கழித்து அன்றுதான் லட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்க்கிறது. ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தவரின் முன் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென்று பிரேக் போட, …

Read More

நான் நானல்ல (Naan Nanalla)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் இருக்கும் ஜெய்ந்த்க்கு, தாலியா என்கிற பெண் போனில் அழைக்கிறாள். அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மணப்பெண் பதஞ்சலி தவறான நடத்தைக் கொண்டவள் எனத் தாலியா சொல்கிறாள். அதை …

Read More

சிவப்பு இரவு (Sivappu Iravu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் …

Read More

இரண்டாம் சக்தி (Irandam Sakthi)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தன் மாமன் மகன் கிரிதரனின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள் அகிலா. காதல் சொட்ட சொட்ட போனில் பேசியவன் அருகில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அந்த …

Read More
EnglishTamil