Manage covid stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Awareness on covid 19 stress
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Covid Slider 1 - Tamil new
Manage Covid 19 Stress 2
Manage Covid 19 Stress 3
Manage Covid 19 Stress 4
Manage Covid 19 Stress 5
Manage Covid 19 Stress 6
previous arrow
next arrow
Shadow

இரவல் சொர்க்கம் ( Iraval Sorgam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்றொரு thriller. கனத்த மழை நேரத்தில், நெஞ்சு வலியில் துடிக்கும் தன் தந்தையோடு கருணா மருத்துவமனை வருகிறாள் ஒரு இளம்பெண். மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் இருக்க, …

Read More

அசுரன் (Asuran)

என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு …

Read More

திறக்காத கதவுகள் (Thirakatha Kadavugal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) தன் அலுவகத்தின் உயர் அதிகாரி தேவாம்சம் தங்கிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருகிறான் பிரேம். அவர் ஊரில் இருக்கும் 10 நாளைக்கும் அவருக்கு துணையாக அலுவலக காரியங்களைக் கவனிக்க அமர்த்தப்படுகிறான். தேவாம்சமோ …

Read More

வட போச்சே! (Vada Poche!)

ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான். …

Read More

திக்…திக்…திலகா (Thik…Thik…Thilaga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) யமுனா சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்கும் ஒரு அழகான இளம்பெண். காதலன் திவாகர் சொன்ன சர்வதேச விளம்பர கம்பனியின் ஒப்பந்தத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாள். ஆனால் விளம்பர கம்பனி முதலாளி …

Read More

Must Read! Rajeshkumar’s best crime thrillers of all time

ராஜேஷ்குமார் அவர்களின்நாவலில் மர்மங்களுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது. நான் வாசித்து, ரசித்த நாவல்களிலே மிக சிறந்த 4 புத்தகங்களை இங்கே வரிசைபடுத்திருக்கேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரக்கூடமுடியவில்லை. அவ்வளவு …

Read More
EnglishTamil