தென்றலைத் தேடி… (Thendralaith Thedi…)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தன் அக்காவினால் பெற்றோர் முன்னிலையில் எப்போதும் குற்றவாளி ஆக்கப்படுகிறாள் வர்ஷா. அக்காவோ சொத்தை விற்று விட்டு காதலனுடன் ஓடிவிட, அதிர்ச்சி தாங்கமுடியாமல் வர்ஷாவின் தந்தை இறந்துவிடுகிறார். வர்ஷாவின் அம்மா அவள் …

Read More

இளவேனிற் காலம் (Ilavenil Kalam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் ரம்யாவுக்கு காடு என்றாலே பயம் தொற்றிக்கொள்ளும். வீட்டில் மாப்பிளை பார்க்க தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை விவேக்கைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். ஆனால் விவேக்கோ ஒரு போரெஸ்ட் ஆபிசர், காட்டிலே தங்கிருப்பவன். …

Read More

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (Nalliravu Seithigal Vasippathu Durga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். …

Read More

நிழலோடு நிழலாக ( Nilalodu Nilalaga)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பாண்டியன் ஒரு போலீஸ் அதிகாரி. தீவிரவாதிகளைப் பிடிக்க காட்டில் முகாம் இடுபவன். குடும்பத்தோடு பெண் பார்க்க செல்கிறான். போன இடத்தில் சாருலதாவைப் பிடித்துப்போய் விடவே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அதீத வெட்கம் …

Read More

சோலை மலரொளியோ (Cholai Malaroliyo)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகன் சசிகாந்தன், தன் அண்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தினால் அழகான பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறான். தாயை தவிக்கவிட்டு காதலியுடன் வாழும் தந்தையின் போக்கால், திருமணமே வேண்டாம் என …

Read More

தொடுவானம் (Thoduvaanam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள். மனதுக்கு பிடிக்காத …

Read More
EnglishTamil