இந்தியா நாடு…என் வீடு!(India Naadu…En Veedu!)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தருண் ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி. ஆனால் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர் , அதும் ராணுவத்தினரின் துணையுடன் என செய்தி மேலிடத்திற்கு வருகிறது. ராணுவத்தின் தலைமை அதிகாரிகளின் பார்வை தருணின் மீது …

Read More

என் பெயர் ரங்கநாயகி (En Peyar Ranganayaki)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மனைவி கோமளம் இறந்திருக்க பத்மநாபன் மூன்று பெண் குழந்தைகளையுடன் வாழ்ந்து வரும் ஒரு தொழிலதிபர். வீட்டில் அவர்களுடன் அவரின் அம்மா அம்முனி மற்றும் மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கும் தங்கை கல்யாணி. …

Read More

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Aatam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு …

Read More

ஊமத்தம் பூக்கள் (Oomatham Pookal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணன். ஏழை எளியவருக்கு பணம் கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கும் தங்கமான மனிதர். அவரின் மகன் ஹரேஷும் அனந்த கிருஷ்ணன் நடத்தும் அதே …

Read More

ஃபைவ் ஸ்டார் துரோகம் (5 Star Dhrogam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் இன்கம்டாக்ஸ் கமிஷனர் அருள் வரவழைத்து ஆபரேஷன் ஆக்டபஸ் பற்றி கூறுகிறார். தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனுக்கு கள்ள நோட்டு விஷயத்தில் பெரிய பங்கு இருப்பதாக சொல்கிறார். …

Read More

விட்டு விடு கருப்பா (Vittu Vidu Karuppa)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் அரவிந்த் தன் கூட டாக்டராக பணிபுரியும் ரத்னாவிடம் தன் காதலை   சொல்ல, அவளோ காதலை ஏற்க மறுக்கிறாள். தோழி ரீனா விசாரிக்க, வசந்தைக் காதலித்தாலும் அதை சொல்ல முடியாத நிலையில் …

Read More
EnglishTamil