Must Read! Rajeshkumar’s best crime thrillers of all time

ராஜேஷ்குமார் அவர்களின்நாவலில் மர்மங்களுக்கும் விறுவிறுப்புக்கும் குறைவே இருக்காது. நான் வாசித்து, ரசித்த நாவல்களிலே மிக சிறந்த 4 புத்தகங்களை இங்கே வரிசைபடுத்திருக்கேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும்வரை உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரக்கூடமுடியவில்லை. அவ்வளவு …

Read More

ரகசியமாக ஒரு ரகசியம் (Ragasiyamaga Oru Ragasiyam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் (Indra Soundar Rajan) நாவல் உலகத்துலே திரு இந்திரா சௌந்தரராஜன் பற்றி அறியாதவங்கே இருக்கவே முடியாது. இவரது இயற்பெயர் P.சௌந்தர் ராஜன் (b-13 நவம்பர் 1958). நிறைய பிரபலமான சிறுகதை, …

Read More

இறந்து கிடந்த தென்றல் (Iranthu Kidantha Thendral)

எழுத்தாளர் : ராஜேஷ்குமார் (Rajesh Kumar) எழுத்து உலகத்துலே crime, thriller, புலன் விசாரணை-னா நமக்கு முதலே நினைவுக்கு வரது, திரு ராஜேஷ்குமார் அவர்கள் தான். அவரது “Seventh Test Tube” சிறுகதை கல்கண்டு பத்திரிகையிலே …

Read More
EnglishTamil