நான் ராமசேஷன் வந்திருக்கேன் (Naan Ramasheshan Vanthirukkiren)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் …

Read More

யந்திர ஜாலம் (Yandhira Jaalam)

பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். …

Read More

காற்றாய் வருவேன் (Kaatrai Varuven)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் நவரத்னா palace-ன் உரிமையாளர் தனசேகர பாண்டியனின் மனைவி கௌரிபாயின் வளைகாப்பு விழாவை படம்பிடிக்க தன் அப்பாவின் பால்ய நண்பர் இரங்கசாமியால் வரவழைக்கப்படுகிறான் பாபு. புகைப்படம் எடுக்க வந்தவனின் காமிராவில் புகை …

Read More

சொர்ண ரேகை (Sorna Regai)

எழுத்தாளர்: இந்திர சௌந்தரராஜன் கைரேகை சாஸ்திரம் ஆயகலை 64-கில் ஒரு அங்கம். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்கள் ஒருவரின் தலையெழுத்தையே கணித்துவிடுவார்கள். பல கோடி மதிப்பிலான தங்கங்களைத் திருடி பதுக்கிவிட்டு 17 கொலைகளைச் செய்த மரண …

Read More

சிதம்பர ரகசியம் (Chidambara Ragasiyam)

எழுத்தாளர் : இந்தரா சௌந்தரராஜன் சென்னையில் வசித்து வரும் டாக்டர் ராஜேந்திரன் தன் பூர்விக சொத்தை விற்க சொந்த கிரமமான மகேந்திர மங்கலத்துக்கு தன் மனைவி மகளுடன் வருகிறான். வந்த இடத்தில் அநேக அமனுஷங்கள்! …

Read More

ரகசியமாக ஒரு ரகசியம் (Ragasiyamaga Oru Ragasiyam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் (Indra Soundar Rajan) நாவல் உலகத்துலே திரு இந்திரா சௌந்தரராஜன் பற்றி அறியாதவங்கே இருக்கவே முடியாது. இவரது இயற்பெயர் P.சௌந்தர் ராஜன் (b-13 நவம்பர் 1958). நிறைய பிரபலமான சிறுகதை, …

Read More
EnglishTamil