பூ பூக்கும் நேரம் (Poo Pookum Neram)

எழுத்தாளர்: ஆர்.மணிமாலா தனுஷ்கோடி இரக்க குணம் கொண்ட ஒரு பெரும் தொழிலதிபர். தந்தையை போலவே மகன் உதயகுமாரும் நல்லவன். கலெக்டரான கல்பனா சென்னைக்கு வரப்போகிறாள் என தெரியவும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறான். அவளை அழைத்துவர …

Read More

உறவுப் பந்தயம் (Uravu Panthayam)

எழுத்தாளர்: தேவிபாலா ஆண்டாளம்மாள் கல்யாணத்தில் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டிருந்தார். பெண்ணை பெற்ற பெருமாள் நொந்துபோனார். மறுவீட்டுக்கு பெருமாளையும் கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டிலிருக்கும் அவரின் மூத்த மகள் கல்பனாவை அழைக்காமல் கல்யாண பெண் …

Read More

அந்திமழை பொழிகிறது (Andhi Mazhai Pozhigiradhu)

எழுத்தாளர்: முத்துலட்சமி ராகவன் அந்தி மழை பொழியும் நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் கைலாஷும் துர்காவும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் செல்ல , இருவரும் காதல் வயப்பட , வாழ்கை ஆனந்தமாக செல்கிறது. …

Read More

கண்ணெதிரே தோன்றினாள் (Kannethire Thondrinal)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் …

Read More

நினைக்காத நேரமில்லை (Ninaikatha Neramillai)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் விதவையான அக்காவுக்கு அப்பாவின் நண்பர் மகன் கண்ணனை மணமுடித்து வைக்க வேண்டும் என பாட்டிக்கு தாதியாக செல்கிறாள் மீரா. அங்கே கண்ணனின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ராதாவை விரும்பியவன் என தெரிய …

Read More

என் இதய ரோஜாவே (En Ithaya Rojave)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பிறந்தநாளின் போது ரோஜாவைக் கோவிலில் சந்திக்கும் ரகுராம் தனது மனதை பறிக்கொடுக்கிறான். ரத்த தானம் செய்ய செல்லும் போது தான் செய்யும் தானம் ரோஜாவின் அண்ணனுக்கு என தெரிய வருகிறது. …

Read More
EnglishTamil