உனக்கெனத் தவமிருந்தேன் (Unakena Thavamirunthen)

எழுத்தாளர்: உமா பாலகுமார் சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல …

Read More

நினைத்து மறுகுதடி நெஞ்சம் (Ninaithu Maruguthadi Nenjam)

எழுத்தாளர்: உமா பாலகுமார் அம்மா சியாமளாவுக்கு கேரளாவுக்கு வேலை மாற்றலாகிவிட , சௌமியா தாயுடன் கேரளா செல்கிறாள். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த சௌமியா வேலை தேட , விதுரனின் ஹோட்டலில் வேலைக்கு அமர்கிறாள். நாட்கள் …

Read More

தன்னந் தனிமையிலே (Thannanth Thanimaiyile)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அனுபமா மேற்படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேருகிறாள். தொழிலதிபரான சுந்தரம் தன்னுடைய பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அனுபமாவைக் கண்டவுடனே காதல் வயப்படுகிறான். சுந்தரம் தன்னை காதலிப்பது தெரியாமல் அவனிடம் ஒரு …

Read More

பூவும் பொட்டும் (Poovum Pottum)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் …

Read More

உனக்காகவே நான் (Unakagave Naan)

எழுத்தாளர்: லட்சுமி சுதா மானசா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். அந்த நிறுவனத்தின் முதலாளி அவளை விரும்புவதாக சொல்ல , அவளோ அவரை மறுக்கிறாள். மானசாவும் நிரஞ்சனும் காதலர்கள். ஆனால் நிரஞ்சனின் தாயார் இவர்கள் …

Read More

வைகை நதியோரம் (Vaigai nathiyoram)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் …

Read More
EnglishTamil