உன்னை நானறிவேன் (Unnai Nanariven)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். …

Read More

கானல்வரிக் கவிதை.. (Kaanalvarik Kavithai..)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான். மோகனாவும் …

Read More

துளிர்க்கும் (Thulirkkum)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் திருமணம் ஆகி வருடங்களாகியும் குழந்தை பேறில்லாமல் தவிக்கிறார்கள் ரகுபதியும் ஜானகியும். மனக்கவலையைப் போக்க ஏற்காடு செல்ல, அங்கே கஜலட்சுமி அம்மாள் என்னும் பெண் சித்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலித்தவனால் …

Read More

நான் ராமசேஷன் வந்திருக்கேன் (Naan Ramasheshan Vanthirukkiren)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் …

Read More

பேராசை பெரும் நட்டம்!

ஓர் ஊரில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஊர் பஞ்சத்தில் அடிப்பட, அவர்கள் வறுமையில் வாடினர். பிழைக்க வழி தெரியாமல் கடவுளை நோக்கி தவம் செய்யலாம் என முடிவெடுத்தனர். முடிவெடுத்தபடியே ஊன் உறக்கமின்றி கடவுளை …

Read More

இதுவும் கடந்து போகும் (Ithuvum Kadandhu Pogum)

ராஜ்யம் ஒன்றை மாமன்னர் ஆண்டு வந்தார். செல்வமும் செழிப்பும் மிகுந்த அந்த ராஜ்யத்தில் கல்வியறிவு மிகுந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் அநேகம். ஒரு நாள் மன்னர் அவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து புதிர் ஒன்றை …

Read More
EnglishTamil