நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More

நிலா வெளியில் (Nila Veliyil)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு …

Read More

இனிதாக ஒரு விடியல் (Inithaga Oru Vidiyal)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் சுவேதா ஒரு நிறுவனத்தில் காரியதரிசியாக பணிபுரிகிறாள். அவளின் முதலாளி நோய்வாய் பட, மகன் ரிஷி ஆபிஸ் பொறுப்பை ஏற்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ரிஷி தன் முதலாளியின் மகன் என அறியாமல் …

Read More

நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

அந்த மனிதருக்கு தன் வீடு தோட்டத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி பெருமிதம்தான். பச்சை பசேலென இருந்த புல்வெளி அந்த இடத்துக்கே ஒரு தனி அழகை சேர்த்தது. ஒரு முறை அலுவல் காரணமாக வெளியூர் …

Read More

உன் மனதை தந்துவிடு (Un Manathai Thanthuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மஞ்சரி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிகிறாள். குடும்ப வைர நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வழியில் அர்ஜுன் விபத்துக்குள்ளாகிறான். விபத்தைக் கண்ட மஞ்சரி அவனை ரங்கனின் உதவியுடன் காப்பற்றி மருத்துவமனையில் சேர்கிறாள். …

Read More

கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது

விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் …

Read More
EnglishTamil