சாவி தொலைஞ்சு போச்சு (Saavi Tholanchu Pochu)

பக்கத்துக்கு வீட்டு பொன்னி அக்கா இருட்டில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார். உதவும் எண்ணத்தில் அருகில் வந்த உமா, “அக்கா இந்த விளக்கு கம்பத்துக்கு கிட்ட என்ன தேடி கொண்டிருக்கீங்க”? என கேட்டாள். “சாவி தொலைஞ்சு …

Read More

முகில் மறைத்த நிலவு (Mugil Maraiththa Nilavu)

எழுத்தாளர் : முத்துலட்சுமி ராகவன் பெற்றோர் இறந்தவுடன் குடும்ப சொத்தின் முழு பொறுப்பையும் ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். குடும்ப பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் ராதிகா பிற சிந்தனைகள் இல்லாமல் இருக்கிறாள். அண்ணன் நவநீதன் தன் நண்பன் …

Read More

சேவல் கூவியா பொழுது விடியுது? (Seval Kooviyaa Pozhuthu Vidiyuthu?)

ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற …

Read More

இரும்பு பட்டாம்பூச்சிகள் (Irumbu Pattampoochigal)

எழுத்தாளர்: ராஜேஷ் குமார் பிரேம் Pharmaceuticals நிறுவனர் பிரேமை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் லயா அவன் ஜாகிங் செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். முதலில் அதை கண்டிக்கும் பிரேம், பிறகு பேட்டி கொடுக்க ஒத்துக்கொள்கிறான். …

Read More

காலம் பொன்னானது! (Kaalam Ponnanathu!)

அந்த இருதயநோய் நிபுணரின் கிளினிக்கில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கைராசிக்கார மருத்துவரைக் காண அவர்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் , வரவேற்பாளர் மேசையை நோக்கி …

Read More

சோலை மலரொளியோ (Cholai Malaroliyo)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகன் சசிகாந்தன், தன் அண்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தினால் அழகான பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறான். தாயை தவிக்கவிட்டு காதலியுடன் வாழும் தந்தையின் போக்கால், திருமணமே வேண்டாம் என …

Read More
EnglishTamil