குறை கூறுதல் சுலபம் (Kurai Kooruthal Sulabam)

கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் …

Read More

நீ சொன்ன வார்த்தை (Nee Sonna Vaarthai)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை …

Read More

நாயும் மீன் எண்ணையும் (Nayum Meen Ennaiyum)

இளங்கோ செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதற்கு Tiger என பெயரிட்டு, அதனுடனே பாதி பொழுதைக் கழித்தான். திடீரென்று ஒரு நாள், Tiger-க்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, இளங்கோ அதை மருத்துவரிடம் அழைத்து …

Read More

தீயாக உனைக் கண்டேன் (Theeyaga Unnai Kanden)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப சூழ்நிலையின் பொருட்டு மொரிசியஸ் தீவில் வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி யமுனா. தன்னை அழைத்து போக வந்த சூர்ய பிரகாஷ்தான் எஸ்டேட்டின் முதலாளி என தெரியவும் வியப்படைகிறாள். …

Read More

கூட்டுங்கடா பஞ்சாயத்த (Kootungada Panjayatha)

பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …

Read More

யந்திர ஜாலம் (Yandhira Jaalam)

பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். …

Read More
EnglishTamil