காற்றாய் வருவேன் (Kaatrai Varuven)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் நவரத்னா palace-ன் உரிமையாளர் தனசேகர பாண்டியனின் மனைவி கௌரிபாயின் வளைகாப்பு விழாவை படம்பிடிக்க தன் அப்பாவின் பால்ய நண்பர் இரங்கசாமியால் வரவழைக்கப்படுகிறான் பாபு. புகைப்படம் எடுக்க வந்தவனின் காமிராவில் புகை …

Read More

மாரி மழை பெய்யாதோ? (Mari Mazhai Peiyatho?)

பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! …

Read More

சொர்ண ரேகை (Sorna Regai)

எழுத்தாளர்: இந்திர சௌந்தரராஜன் கைரேகை சாஸ்திரம் ஆயகலை 64-கில் ஒரு அங்கம். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்கள் ஒருவரின் தலையெழுத்தையே கணித்துவிடுவார்கள். பல கோடி மதிப்பிலான தங்கங்களைத் திருடி பதுக்கிவிட்டு 17 கொலைகளைச் செய்த மரண …

Read More

இரவு நேர வானவில் (Iravu Nera Vaanavil)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி …

Read More

அசுரன் (Asuran)

என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு …

Read More

திறக்காத கதவுகள் (Thirakatha Kadavugal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar) தன் அலுவகத்தின் உயர் அதிகாரி தேவாம்சம் தங்கிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருகிறான் பிரேம். அவர் ஊரில் இருக்கும் 10 நாளைக்கும் அவருக்கு துணையாக அலுவலக காரியங்களைக் கவனிக்க அமர்த்தப்படுகிறான். தேவாம்சமோ …

Read More
EnglishTamil