மாதொருபாகன் (Mathorubagan)

எழுத்தாளர்: பெருமாள் முருகன் பிள்ளை பேறின்றி தவிக்கும் தம்பதிகளின் தவிப்பும் அவர்களின் சந்திக்கும் அவமானங்களையும் போராட்டங்களையும் இந்த நாவல் எடுத்துரைக்கிறது. காளிக்கும் பொன்னாளுக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்திருந்தது. தான் நட்டு வைக்கும் …

Read More

உன்னிடம் மயங்குகிறேன் (Unnidam Mayangugiren)

எழுத்தாளர்: வித்யா சுப்ரமணியம் அருணாவின் பெற்றோர் சிறுவயதிலே விபத்தில் இறந்துவிட தன் தம்பியின் பெண் குழந்தையான அவளை பெரியப்பா தாமோதரன் எடுத்து வளர்க்கிறார். மனைவி வேணி இதை எதிர்க்க , அவளைக் அடக்கி அருணாவும் …

Read More

ம்… (Mmm…)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தங்கைக்குப் பணக்கார வீட்டு மாப்பிள்ளையின் வரன் கிடைத்ததும் குதுகூலமடைகிறான் சிவா. திருமணம் வேண்டாம், வேலை செய்ய வேண்டும் என முதலில் முரண்டு பிடித்த தங்கை மஞ்சரியும் மாப்பிள்ளை குமரனின் புகைப்படத்தைப் …

Read More

தயங்காதே, தப்பில்லை! (Thayangathey, Thappillai!)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜாத்திக்கு மாப்பிளை பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தாலும் சற்று பூசலான உடம்பிருந்த ராஜாத்தியை உடல் இளைக்க சொல்லிருந்தான். அவனின் மேல் நேசமும் அதே நேரம் ரோசமிக்க ராஜாதி கல்யாணத்திற்குள் ஐந்து …

Read More

விபரீதத்தின் விலை வித்யா (Vibarithathin Vilai Vithya)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிற்சாலை நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர். கல்யாணம் ஆகி நான்கே மாதங்கள் ஆகிருக்கே புது மனைவி வித்யாவுடன் சினிமா செல்ல கிளம்ப தொழிற்சாலை ஊழியர்கள் அவனைக் காண வருகிறார்கள். வந்தவர்கள் அவனுடன் …

Read More

மன்மதன் வந்தானடி (Manmadhan Vandhaanadi)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் கல்யாணம் நிச்சயமாகிருந்தது வைதேகிற்கு. மாப்பிள்ளை ராமசந்திரன் அவளுக்கு கடிதம் எழுதியிருக்க அதை வெட்கத்தோடு படிக்க ஆரம்பித்தாள். பெண் பார்க்கும் படலத்தில் நடந்ததை குறிப்பிட்டு எழுதிருந்ததை ரசித்து படித்து கொண்டிருந்தவள் அதில் …

Read More
EnglishTamil