கடைசி தீக்குச்சி (Kadaisi Theekuchi)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இரயில் கிராசிங் கேட்டைக் கடக்க வேனில் வந்த இருவர், தன்னிடம் லஞ்சம் குடுக்க முயன்றதாக பாதுகாவலர் சுங்க அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கிறார். சுங்க சாவடியில் அந்த வேன், அதிகாரிகள் தடுத்தும் அவர்களைக் …

Read More

வைகை நதியோரம் (Vaigai nathiyoram)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் …

Read More

இரண்டாவது தாலி (Irandavathu Thaali)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் சுபமதி தன் காலேஜ் நண்பர்களோடு Plants Collection செய்ய காட்டுக்குள் முகாமிடுகிறாள். அவள் மீதும் ஆஷா மீதும் கூட பயலும் ஷியாம் மற்றும் பாபுவின் தப்பான கண் பார்வை படுகிறது. செடிகளைச் …

Read More

பாஷாண லிங்கம் (Pashana Lingam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மருந்தின் தாக்கத்தால் மகள் படுத்திருக்க ஆனந்தனும் மனைவி லட்சுமியும் அவளை பார்த்தப்பபடியே இருக்கின்றனர். பெயரில்தான் ஆனந்தமும் லட்சுமியும், ஆனால் நிஜத்தில் இல்லை. 12 வயது பிஞ்சுக்கு இதுவரை கண்டுப்பிடித்திராத ஒரு …

Read More

தங்க திரிசூலம் (Thanga Trisoolam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கணவர் கோவிந்தராஜன் இறந்து 8 வருடங்கள் கழித்து அன்றுதான் லட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்க்கிறது. ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தவரின் முன் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென்று பிரேக் போட, …

Read More

சிவப்பு இரவு (Sivappu Iravu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் …

Read More
EnglishTamil