உன்னை நானறிவேன் (Unnai Nanariven)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். …

Read More

தென்றலைத் தேடி… (Thendralaith Thedi…)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தன் அக்காவினால் பெற்றோர் முன்னிலையில் எப்போதும் குற்றவாளி ஆக்கப்படுகிறாள் வர்ஷா. அக்காவோ சொத்தை விற்று விட்டு காதலனுடன் ஓடிவிட, அதிர்ச்சி தாங்கமுடியாமல் வர்ஷாவின் தந்தை இறந்துவிடுகிறார். வர்ஷாவின் அம்மா அவள் …

Read More

யார் அந்த நிலவு? (Yaar antha nilavu?)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தொலைபேசியில் ராங் நம்பர் மூலமாக அனாமிகா என்கிற பெண் ஜெகந்நாதனுக்கு அறிமுகமாகிறாள். அவளிடம் தன் பெயரைத் தருண் என மாற்றி சொல்கிறான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள, அவளின் பேச்சால் …

Read More

இளவேனிற் காலம் (Ilavenil Kalam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் ரம்யாவுக்கு காடு என்றாலே பயம் தொற்றிக்கொள்ளும். வீட்டில் மாப்பிளை பார்க்க தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை விவேக்கைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். ஆனால் விவேக்கோ ஒரு போரெஸ்ட் ஆபிசர், காட்டிலே தங்கிருப்பவன். …

Read More

வைகறையே வந்துவிடு (Vaikaraiye Vandhuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அமெரிக்காவில் வேலை செய்யும் கௌசிக் அங்கே எலிசபெத் என்ற ஆங்கிலேய பெண்ணைக் காதலிக்கிறான். வீட்டில் திருமண பேச்சு எழ எலிசபெத்தைக் காதலிப்பதால் மறுத்து பேசுகிறான். ஆனாலும் , தாயின் தற்கொலை …

Read More

நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More
EnglishTamil