வேடந்தாங்கல் (Vedanthangal)
ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார். இவரது …
By Pandu
ஒரு வயதான மனிதர் தன்னால் இயன்ற போதெல்லாம் பழக் கன்றுகளை நட்டுவந்தார். அவர் செய்வதை வீண் செயல் என மற்றவர்கள் எள்ளி நகையாடினர். அவரோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாக இருந்தார். இவரது …
ஓர் ஊரில் ஒரு வயதான தச்சன் வாழ்ந்து வந்தான். அதிக வருடம் உழைத்து களைத்துவிட்டதால், ஓய்வுபெற விரும்பினான். இனிமேலாவது சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு மீதி காலத்தை கழிக்க எண்ணினான். தன் எண்ணத்தை முதலாளியிடம் சென்று கூறினான். …
சிறு வயதில் என் அக்கா வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒரே குஷி! அக்காவை கொஞ்சி கெஞ்சி எப்படியாவது ஒரு கதை சொல்ல வச்சிருவேன். அவங்க சொல்ற கதை, எப்பவுமே வித்தியாசமா, சுவாரசியமா and கருத்துள்ளதா …