தயங்காதே, தப்பில்லை! (Thayangathey, Thappillai!)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் ராஜாத்திக்கு மாப்பிளை பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தாலும் சற்று பூசலான உடம்பிருந்த ராஜாத்தியை உடல் இளைக்க சொல்லிருந்தான். அவனின் மேல் நேசமும் அதே நேரம் ரோசமிக்க ராஜாதி கல்யாணத்திற்குள் ஐந்து …

Read More

விபரீதத்தின் விலை வித்யா (Vibarithathin Vilai Vithya)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் தொழிற்சாலை நிறுவனத்தின் உரிமையாளர் மனோகர். கல்யாணம் ஆகி நான்கே மாதங்கள் ஆகிருக்கே புது மனைவி வித்யாவுடன் சினிமா செல்ல கிளம்ப தொழிற்சாலை ஊழியர்கள் அவனைக் காண வருகிறார்கள். வந்தவர்கள் அவனுடன் …

Read More

அது மட்டும் ரகசியம் (Adhu Mattum Ragasiyam)

எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் சினிமா உலகில் பிரபலமான பாடகி அனிதா. பெரும் புகழும் செல்வமும் மிகுந்த அவள் இன்று கணவன் வித்யாசாகர் கேட்ட கேள்வியில் நிலை குலைந்து போயிருந்தாள். தன் உற்ற நண்பனாக ஆசானாக …

Read More

இந்தியா நாடு…என் வீடு!(India Naadu…En Veedu!)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தருண் ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி. ஆனால் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர் , அதும் ராணுவத்தினரின் துணையுடன் என செய்தி மேலிடத்திற்கு வருகிறது. ராணுவத்தின் தலைமை அதிகாரிகளின் பார்வை தருணின் மீது …

Read More

ஆகாயம் காணாத நட்சத்திரம் (Aagayam Kaanatha Natchathiram)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் சினிமா தயாரிப்பாளரான பணக்கார கணவன்  ரங்கராஜனை இருபது வருடங்களாக பிரிந்து மகன் அரவிந்தனுடன் தனித்து வாழ்பவர் மீனாட்சி. மருமகள் ரஞ்சினி அவரைப் பாரமாக நினைக்க பேத்தி ராகவியோ பாட்டியின் மேல் …

Read More

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Aatam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு …

Read More
EnglishTamil