உன் மனதை தந்துவிடு (Un Manathai Thanthuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மஞ்சரி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிகிறாள். குடும்ப வைர நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வழியில் அர்ஜுன் விபத்துக்குள்ளாகிறான். விபத்தைக் கண்ட மஞ்சரி அவனை ரங்கனின் உதவியுடன் காப்பற்றி மருத்துவமனையில் சேர்கிறாள். …

Read More

கடுகு போனதைத் தேடுவார்; மலை போறது தெரியாது

விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் …

Read More

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (Nalliravu Seithigal Vasippathu Durga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். …

Read More

நிழலோடு நிழலாக ( Nilalodu Nilalaga)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பாண்டியன் ஒரு போலீஸ் அதிகாரி. தீவிரவாதிகளைப் பிடிக்க காட்டில் முகாம் இடுபவன். குடும்பத்தோடு பெண் பார்க்க செல்கிறான். போன இடத்தில் சாருலதாவைப் பிடித்துப்போய் விடவே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அதீத வெட்கம் …

Read More

பொன்னாங் கழுகு (The Golden Eagle)

தரையில் கிடந்த கழுகு முட்டையை எடுத்து அடைகாத்துக் கொண்டிருக்கும் பெட்டை கோழியின் முட்டைகளிடயே வைத்தான் குடியானவன் ஒருவன். குஞ்சு பொரித்தும், கழுகுக்குஞ்சு, தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என நினைத்து கொண்டு அவைகளே போலவே வளர …

Read More

மற்றவை நள்ளிரவு 1:05க்கு (Matravai nalliravu 1:05kku)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஆபிஸில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சித்ரா வேலைக்கு செல்லும் வழியில் கணவனின் தோழனைச் சந்திக்கிறாள். அவன் மூலம் கணவன் முரளிக்கு வேலை போய்விட்டது என தெரியவருகிறது. விசாரித்ததில் ஆபிஸ் பணத்தில் கைவைத்துவிட்டான் எனவும் …

Read More
EnglishTamil