பாஷாண லிங்கம் (Pashana Lingam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் மருந்தின் தாக்கத்தால் மகள் படுத்திருக்க ஆனந்தனும் மனைவி லட்சுமியும் அவளை பார்த்தப்பபடியே இருக்கின்றனர். பெயரில்தான் ஆனந்தமும் லட்சுமியும், ஆனால் நிஜத்தில் இல்லை. 12 வயது பிஞ்சுக்கு இதுவரை கண்டுப்பிடித்திராத ஒரு …

Read More

நான் நானல்ல (Naan Nanalla)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் இருக்கும் ஜெய்ந்த்க்கு, தாலியா என்கிற பெண் போனில் அழைக்கிறாள். அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மணப்பெண் பதஞ்சலி தவறான நடத்தைக் கொண்டவள் எனத் தாலியா சொல்கிறாள். அதை …

Read More

சிவப்பு இரவு (Sivappu Iravu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் …

Read More

இரண்டாம் சக்தி (Irandam Sakthi)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் தன் மாமன் மகன் கிரிதரனின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள் அகிலா. காதல் சொட்ட சொட்ட போனில் பேசியவன் அருகில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அந்த …

Read More

உன் வானம் நான்… (Un Vaanam Naan…)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பெரியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயலுவதை நிலா பார்த்துவிடுகிறாள். அவரைக் காப்பாற்றவும் , இறந்துப் போன தன் மகளைப் போலவே வசந்த நிலா என பெயர் கொண்ட நிலாவை அந்த …

Read More

உன்னை நானறிவேன் (Unnai Nanariven)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். …

Read More
EnglishTamil