கண்ணெதிரே தோன்றினாள் (Kannethire Thondrinal)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் கதையின் ஹீரோ ஸ்ரீதரன் தந்தை மறு கல்யாணம் செய்ததால் அவரை வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ பெண்களைக் கண்டாலே வெறுக்கிறான். பாறையில் படுத்திருந்தவனை கதையின் …

Read More

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Aatam)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு …

Read More

ஊமத்தம் பூக்கள் (Oomatham Pookal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணன். ஏழை எளியவருக்கு பணம் கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கும் தங்கமான மனிதர். அவரின் மகன் ஹரேஷும் அனந்த கிருஷ்ணன் நடத்தும் அதே …

Read More

நினைக்காத நேரமில்லை (Ninaikatha Neramillai)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் விதவையான அக்காவுக்கு அப்பாவின் நண்பர் மகன் கண்ணனை மணமுடித்து வைக்க வேண்டும் என பாட்டிக்கு தாதியாக செல்கிறாள் மீரா. அங்கே கண்ணனின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ராதாவை விரும்பியவன் என தெரிய …

Read More

என் இதய ரோஜாவே (En Ithaya Rojave)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம் பிறந்தநாளின் போது ரோஜாவைக் கோவிலில் சந்திக்கும் ரகுராம் தனது மனதை பறிக்கொடுக்கிறான். ரத்த தானம் செய்ய செல்லும் போது தான் செய்யும் தானம் ரோஜாவின் அண்ணனுக்கு என தெரிய வருகிறது. …

Read More

உனக்கெனத் தவமிருந்தேன் (Unakena Thavamirunthen)

எழுத்தாளர்: உமா பாலகுமார் சிறு வயதில் தனது அண்டை வீட்டில் இருந்த நரேனின் மீது மையல் கொள்கிறாள் நித்திலா. இடையில் அப்பாவுக்கு மாற்றலாகி விட , அவனைக் காணாமல் தவிக்கிறாள் நித்திலா. இப்படியே பல …

Read More
EnglishTamil