இரும்பு பட்டாம்பூச்சிகள் (Irumbu Pattampoochigal)

எழுத்தாளர்: ராஜேஷ் குமார் பிரேம் Pharmaceuticals நிறுவனர் பிரேமை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் லயா அவன் ஜாகிங் செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். முதலில் அதை கண்டிக்கும் பிரேம், பிறகு பேட்டி கொடுக்க ஒத்துக்கொள்கிறான். …

Read More

சோலை மலரொளியோ (Cholai Malaroliyo)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகன் சசிகாந்தன், தன் அண்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தினால் அழகான பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறான். தாயை தவிக்கவிட்டு காதலியுடன் வாழும் தந்தையின் போக்கால், திருமணமே வேண்டாம் என …

Read More

தொடுவானம் (Thoduvaanam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள். மனதுக்கு பிடிக்காத …

Read More

கடலில் கலந்த நதி (Kadalil Kalantha Nathi)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …

Read More

விவேக் இருக்க பயமேன் (Vivek Irukka Bayamen)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் …

Read More

குறை கூறுதல் சுலபம் (Kurai Kooruthal Sulabam)

கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் …

Read More
EnglishTamil