சேவல் கூவியா பொழுது விடியுது? (Seval Kooviyaa Pozhuthu Vidiyuthu?)

ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருவர் வசித்து வந்தார். அவரிடம் சேவல் ஒன்று இருந்தது. அது அதிகாலையில் எழுந்து “கொக்கரக்கோ” என கூவும். சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்திருக்கும் பாட்டி குளித்துவிட்டு அடுப்பைப் பற்ற …

Read More

இரும்பு பட்டாம்பூச்சிகள் (Irumbu Pattampoochigal)

எழுத்தாளர்: ராஜேஷ் குமார் பிரேம் Pharmaceuticals நிறுவனர் பிரேமை பேட்டி காண பத்திரிக்கை நிருபர் லயா அவன் ஜாகிங் செய்யும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறாள். முதலில் அதை கண்டிக்கும் பிரேம், பிறகு பேட்டி கொடுக்க ஒத்துக்கொள்கிறான். …

Read More

காலம் பொன்னானது! (Kaalam Ponnanathu!)

அந்த இருதயநோய் நிபுணரின் கிளினிக்கில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது. அந்த கைராசிக்கார மருத்துவரைக் காண அவர்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் , வரவேற்பாளர் மேசையை நோக்கி …

Read More

சோலை மலரொளியோ (Cholai Malaroliyo)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகன் சசிகாந்தன், தன் அண்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தினால் அழகான பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறான். தாயை தவிக்கவிட்டு காதலியுடன் வாழும் தந்தையின் போக்கால், திருமணமே வேண்டாம் என …

Read More

சிற்பி (Sitpi)

சுற்றுப்பயணி ஒருவர், புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயிலின் கட்டத்தின் கட்டுமானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் சிற்பி ஒருவர் ஒரு சிலையைச் செதுக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பக்கத்திலே தற்போது செதுக்கிக்கொண்டிருக்கும் சிலையைப் போலவே அச்சு அசலாக …

Read More

தொடுவானம் (Thoduvaanam)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் பெரியம்மா அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கத்தில் ஆட்டுவிக்கப் படுகின்றனர் இளமதியும் சுவாதியும். அத்தை மகனான இளஞ்செழியனை இளமதி காதலிக்கிறாள்.இதை அறிந்த பெரியம்மா ஏழை, அதிகம் படிக்காத கோவிந்தனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறாள். மனதுக்கு பிடிக்காத …

Read More
EnglishTamil