சிந்தனை செய் மனமே! (Sinthanai Sei Maname!)

பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். அவர்களுக்கு நீதிகளையும் தர்மங்களையும் குரு போதித்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாடத்தின் இறுதியின் போது, குரு மாணவர்களுக்குப் பல கதைகளைச் சொல்லி வந்தார். கதைகளைச் சொல்லும் …

Read More

கடலில் கலந்த நதி (Kadalil Kalantha Nathi)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், …

Read More

அது உன் கையில் (Athu Un Kaiyil)

ஒரு ஊரில் மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஊர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அவர்களுக்கு ஞான உபதேசங்களைப் போதித்து வந்தார். அவரது அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு மக்கள் அவரின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் …

Read More

விவேக் இருக்க பயமேன் (Vivek Irukka Bayamen)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் …

Read More

குறை கூறுதல் சுலபம் (Kurai Kooruthal Sulabam)

கண்ணன் ஒரு சிறந்த ஓவியன், தன் தந்தையைப் போலவே. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? பல நாட்களாக சிரமப்பட்டு, தான் இதுவரை வரைந்ததைவிட அற்புதமான ஓவியம் ஒன்றை தீட்டினான். தான் வரைந்ததைத் தந்தையிடம் காண்பித்து அவரின் …

Read More

நீ சொன்ன வார்த்தை (Nee Sonna Vaarthai)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப பகையை முன்னிட்டு தினகரன் சித்ரலேகாவை விரும்புவது போல் நடிக்கிறான். ஆனால் உண்மையில் காதலித்தும் விடுகிறான். திருமண நாளன்று தாலி கட்டியபிறகு, சித்ராவின் தந்தையும் அண்ணன் சித்தார்த்தனும், தன் தந்தை …

Read More
EnglishTamil