நாயும் மீன் எண்ணையும் (Nayum Meen Ennaiyum)
இளங்கோ செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதற்கு Tiger என பெயரிட்டு, அதனுடனே பாதி பொழுதைக் கழித்தான். திடீரென்று ஒரு நாள், Tiger-க்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, இளங்கோ அதை மருத்துவரிடம் அழைத்து …
By Pandu
இளங்கோ செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதற்கு Tiger என பெயரிட்டு, அதனுடனே பாதி பொழுதைக் கழித்தான். திடீரென்று ஒரு நாள், Tiger-க்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, இளங்கோ அதை மருத்துவரிடம் அழைத்து …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் குடும்ப சூழ்நிலையின் பொருட்டு மொரிசியஸ் தீவில் வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி யமுனா. தன்னை அழைத்து போக வந்த சூர்ய பிரகாஷ்தான் எஸ்டேட்டின் முதலாளி என தெரியவும் வியப்படைகிறாள். …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தீபலட்சுமியின் தாயாரான ஜானகி தாய் மாமாவான மோகனரங்கத்தைத் திருமணம் புரியாமல் தான் காதலித்த கோதண்டராமனை மணந்துக் கொள்கிறார். இதனால் மோகனரங்கத்தின் தங்கை மேகலா தன் அண்ணனை மணக்க மறுத்த ஜானகியை …
பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர். “ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் …
பச்சைப் பசேல் என்று செழித்து பொங்கிய கிராமம் அது. எங்கு பார்த்தாலும் நெற்வயல்களும் காய்கறி தோட்டங்களும் பழ மரங்களும் பரவிக்கிடக்கும். பறவைகளின் கிச்சு குரல்களும் வண்டுகளின் ரிங்காரமும் ஓயாது இசைக்கும். இவையெல்லாம் ஒரு காலத்தில்! …