விவேக் இருக்க பயமேன் (Vivek Irukka Bayamen)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மூன்று கதை தடங்கள் கொண்ட விறுவிறுப்பான நாவல் இது! வேலைக்கு விடுப்பு எடுத்து நம் துப்பறியும் ஹீரோ விவேக், நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் டாப்ஸ்ஸிப்புக்குச் செல்கிறான். அங்கே அவனைக் …

Read More

யந்திர ஜாலம் (Yandhira Jaalam)

பிச்சைக்கார மடத்திற்கு வருகிறார் சந்நியாசி ஒருவர். அன்னதான மடத்தில் உணவளிப்பதாக பொய் கணக்குக் காட்டி, உணவை உணவகங்களுக்கு விற்கும் மோசடி நடக்கிறது. பசி தாங்காமல் சாப்பாடு கேட்கும் பிச்சைக்காரனை அடித்து துவைக்கின்றனர் மடத்தில் உள்ளவர்கள். …

Read More

காற்றாய் வருவேன் (Kaatrai Varuven)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் நவரத்னா palace-ன் உரிமையாளர் தனசேகர பாண்டியனின் மனைவி கௌரிபாயின் வளைகாப்பு விழாவை படம்பிடிக்க தன் அப்பாவின் பால்ய நண்பர் இரங்கசாமியால் வரவழைக்கப்படுகிறான் பாபு. புகைப்படம் எடுக்க வந்தவனின் காமிராவில் புகை …

Read More

சொர்ண ரேகை (Sorna Regai)

எழுத்தாளர்: இந்திர சௌந்தரராஜன் கைரேகை சாஸ்திரம் ஆயகலை 64-கில் ஒரு அங்கம். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்கள் ஒருவரின் தலையெழுத்தையே கணித்துவிடுவார்கள். பல கோடி மதிப்பிலான தங்கங்களைத் திருடி பதுக்கிவிட்டு 17 கொலைகளைச் செய்த மரண …

Read More

சிதம்பர ரகசியம் (Chidambara Ragasiyam)

எழுத்தாளர் : இந்தரா சௌந்தரராஜன் சென்னையில் வசித்து வரும் டாக்டர் ராஜேந்திரன் தன் பூர்விக சொத்தை விற்க சொந்த கிரமமான மகேந்திர மங்கலத்துக்கு தன் மனைவி மகளுடன் வருகிறான். வந்த இடத்தில் அநேக அமனுஷங்கள்! …

Read More

இரவு நேர வானவில் (Iravu Nera Vaanavil)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் மும்பையில் வேலை செய்யும் கல்பனா அண்ணன் அண்ணியைப் பார்க்க சென்னை வருகிறாள். தன்னை கூட்டிச் செல்ல அண்ணன் இன்னும் வராததால் ரயில் நிலையத்திலே காத்திருக்கிறாள். வழியில் ரயில் நிலையத்தில் தன் தோழி …

Read More
EnglishTamil