வைகறையே வந்துவிடு (Vaikaraiye Vandhuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அமெரிக்காவில் வேலை செய்யும் கௌசிக் அங்கே எலிசபெத் என்ற ஆங்கிலேய பெண்ணைக் காதலிக்கிறான். வீட்டில் திருமண பேச்சு எழ எலிசபெத்தைக் காதலிப்பதால் மறுத்து பேசுகிறான். ஆனாலும் , தாயின் தற்கொலை …

Read More

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

ஒரு முறை மன்னரைக் காண இரு புலவர்கள் வந்திருந்தனர். பரிசு கொடுக்கும் சமயத்தில், மன்னர் அவர்களிடம், என்ன கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என கேட்டார். அவர்களில் பேராசை மிகுந்த புலவர், “நிறைய பொன்னும் பொருளும் …

Read More

துறவிகளும் இளம்பெண்ணும்

ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே …

Read More

தொலை தூர வெளிச்சம் நீ! (Tholai Thoora Velicham Nee!)

எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகி தர்ஷினி கல்லூரித் தோழன் பிரமோத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைக் காண ஆவலுடன் அந்தமானுக்குப் பயணிக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு , பிரமோத்தின் அண்ணன் சாம்ராஜ் அவளைக் …

Read More

பீனிக்ஸ் (Phoenix)

சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார். ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார். திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த …

Read More

நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More
EnglishTamil