கடைசி தீக்குச்சி (Kadaisi Theekuchi)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் இரயில் கிராசிங் கேட்டைக் கடக்க வேனில் வந்த இருவர், தன்னிடம் லஞ்சம் குடுக்க முயன்றதாக பாதுகாவலர் சுங்க அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கிறார். சுங்க சாவடியில் அந்த வேன், அதிகாரிகள் தடுத்தும் அவர்களைக் …

Read More

இரண்டாவது தாலி (Irandavathu Thaali)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் சுபமதி தன் காலேஜ் நண்பர்களோடு Plants Collection செய்ய காட்டுக்குள் முகாமிடுகிறாள். அவள் மீதும் ஆஷா மீதும் கூட பயலும் ஷியாம் மற்றும் பாபுவின் தப்பான கண் பார்வை படுகிறது. செடிகளைச் …

Read More

நான் நானல்ல (Naan Nanalla)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் அலுவலகத்தில் இருக்கும் ஜெய்ந்த்க்கு, தாலியா என்கிற பெண் போனில் அழைக்கிறாள். அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மணப்பெண் பதஞ்சலி தவறான நடத்தைக் கொண்டவள் எனத் தாலியா சொல்கிறாள். அதை …

Read More

சிவப்பு இரவு (Sivappu Iravu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் …

Read More

நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா (Nalliravu Seithigal Vasippathu Durga)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். …

Read More

மற்றவை நள்ளிரவு 1:05க்கு (Matravai nalliravu 1:05kku)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் ஆபிஸில் டைப்பிஸ்டாக பணிபுரியும் சித்ரா வேலைக்கு செல்லும் வழியில் கணவனின் தோழனைச் சந்திக்கிறாள். அவன் மூலம் கணவன் முரளிக்கு வேலை போய்விட்டது என தெரியவருகிறது. விசாரித்ததில் ஆபிஸ் பணத்தில் கைவைத்துவிட்டான் எனவும் …

Read More
EnglishTamil