துறவிகளும் இளம்பெண்ணும்
ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே …
By Pandu
ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே …
எழுத்தாளர்: லட்சுமி சுதா கதையின் நாயகி தர்ஷினி கல்லூரித் தோழன் பிரமோத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனைக் காண ஆவலுடன் அந்தமானுக்குப் பயணிக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு , பிரமோத்தின் அண்ணன் சாம்ராஜ் அவளைக் …
சோமு தன் சொந்த உழைப்பால் வெற்றிகரமாக ஒரு மரச்சாமான் கடையை நடத்தி வந்தார். ஒரு முறை விடுமுறைக்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று வந்திருந்தார். திரும்பி வந்தவருக்கு பேரதிர்ச்சி. கடை , வீடு என மொத்த …
எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …
எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு …
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் சுவேதா ஒரு நிறுவனத்தில் காரியதரிசியாக பணிபுரிகிறாள். அவளின் முதலாளி நோய்வாய் பட, மகன் ரிஷி ஆபிஸ் பொறுப்பை ஏற்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ரிஷி தன் முதலாளியின் மகன் என அறியாமல் …