கானல்வரிக் கவிதை.. (Kaanalvarik Kavithai..)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான். மோகனாவும் …

Read More

நான் ராமசேஷன் வந்திருக்கேன் (Naan Ramasheshan Vanthirukkiren)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் …

Read More

யார் அந்த நிலவு? (Yaar antha nilavu?)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் தொலைபேசியில் ராங் நம்பர் மூலமாக அனாமிகா என்கிற பெண் ஜெகந்நாதனுக்கு அறிமுகமாகிறாள். அவளிடம் தன் பெயரைத் தருண் என மாற்றி சொல்கிறான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள, அவளின் பேச்சால் …

Read More

வைகறையே வந்துவிடு (Vaikaraiye Vandhuvidu)

எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் அமெரிக்காவில் வேலை செய்யும் கௌசிக் அங்கே எலிசபெத் என்ற ஆங்கிலேய பெண்ணைக் காதலிக்கிறான். வீட்டில் திருமண பேச்சு எழ எலிசபெத்தைக் காதலிப்பதால் மறுத்து பேசுகிறான். ஆனாலும் , தாயின் தற்கொலை …

Read More

நதியோரம் நடந்தபோது.. (Nathiyoram Nadanthapothu..)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன். நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் …

Read More

நிலா வெளியில் (Nila Veliyil)

எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன் கதையின் நாயகன் பார்த்திபனுக்கும் நாயகி காயத்திரிக்கும் திடீர் திருமணம் நிச்சயிக்க படுகிறது. தன் சம்மதத்தைக் கேட்காமலே திருமண ஏற்பாட என காயத்திரி கோபமடைகிறாள். பார்த்திபனோ அவளை ஏற்கனவே பெண் கேட்டு …

Read More
EnglishTamil