கானல்வரிக் கவிதை.. (Kaanalvarik Kavithai..)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் மோகனா பூனாவில் புகழ்பெற்ற நாட்டிய தாரகை. கண்டவுடன் அவள் மீது காதல் கொள்கிறான் சுரேந்திரன். ஆனால் தான் மணமானவன், 8 வயது குழந்தைக்குத் தகப்பன் என்பதை மோகனாவிடமிருந்து மறைக்கிறான். மோகனாவும் …





