வானவில்லின் எட்டாவது நிறம் (Vaanavillin Ettavathu Niram)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் தொழிலதிபர் வசுந்தரா தேவியைக் காண காஸ்மெட்டிக் நிறுவனத்தை சேர்ந்த கஜேந்திரன் காண வருகிறான். காரியதரிசி சுஜாதா அவனை உள்ளே செல்ல அனுமதிக்க அவன் வசுந்தராவிடம் தான் உண்மையில் காசுக்கு கொலை செய்யும் …

Read More

வெல்வெட் குற்றங்கள் (Velvet Kuttrangal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நிதீஷ் அம்மா அமிர்தவள்ளியுடன் சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் சென்னை செல்வதற்காக காத்திருக்கிறான். அவன் அமிர்தவள்ளியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையாகவும் பொறுப்பாக நடந்து கொள்வதைத் தூரத்திலிருந்து கவனிக்கும் இன்சொல் அவனிடம் உரையாட முயலுகிறாள். …

Read More

சிகப்பு தாஜ்மஹால் (Sigappu Tajmahal)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நித்யாவும் நிகிலும் காதலர்கள். தாஜ்மஹாலின் முன் நின்று பொழுதை ரசித்து கொண்டிருக்கும் போது , நித்யா தாஜ்மஹாலின் மேலே சிகப்பு பொட்டு தெரிவதாக சொல்கிறாள். அது மெல்ல மெல்ல பெரியதாகி தற்போது …

Read More

ஒரு கிராம் துரோகம் (Oru Gram Dhrogam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் நம் துப்பறியும் ஹீரோ விவேக் மனைவி ருபாலாவுடன் திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்தைப் பார்க்கிறான். ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மிதக்க ருபாலாவை அனுப்பிட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமாரிடம் சாலை …

Read More

விடவே விடாது! (Vidave vidathu!)

எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் கோடியில் புரளும் அருணாச்சலா தன் காரியதரிசியுடன் ஒரு புத்த பிச்சுவைக் காண ஷிகாரா மலையை நோக்கி புறப்படுகிறார். பனி புயல் வீசும் அந்த இடத்தில் போகும் வழி தெரியாமல் தத்தளிக்கும் …

Read More

தப்பு தப்பாய் ஒரு தப்பு (Thappu Thappai Oru Thappu)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார் வீடு வீடாய் ஊதுபத்தி விற்கும் காயத்ரியைப் பள்ளியில் ஒன்றாய் படித்த சத்திய நாராயணன் வழியில் சந்திக்கிறான். பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அவள் ஊதுபத்தி விற்பதை எண்ணி சத்திய …

Read More
EnglishTamil